பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 "ஐயோ சாரதா!' என்று கூக்குரலிட்டு ஒடி, அவளைத் தாங்கிக் கொண்டார் சுகுமாரர்; பங்கு கொண் டாள் மீன. டாக்டர் சுதாகர் வருவிக்கப்பட்டார். பாவம்! சாரதாவுக்கு மீண்டும் மன அதிர்ச்சி மூண்டுவிட்டது. இந்தச் சூழ்நிலையில் அவள் குணம் அடைவது சிரமம். ஆகையால், நான் சாரதாவை என் நர்ஸிங் ஹோமுக்கே அழைத்துச் செல்லுகிறேன்’ என்ருர் டாக்டர், கம்மிய குரலில். காண்பதும் கேட்பதும் கனவா நனவா என்று புரி யாமல் டைரெக்டர் சுகுமாரர் சிலையாகிப் போனுர்: