இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கி.வா. ஜகந்நாதன் எழுதியது
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழர்
வாழ்க்கை எவ்வாறு இருந்தது. தெய்வவழிபாடு
எப்படி நிகழ்ந்தது முருகக் கடவுளே எவ்வாறு, பூசித்துவந்தனர் :-இத்தகைய கேள்விகளுக்கு விடை வேண்டுமானல் இந்நூலைப் படித்து.
உணரலாம்.
இருமுருகாற்றுப் படைக்கு மிதத் தெளிவான
முறையில் அமைந்த விளக்கமும் கதைபோல் அமைந்த வரலாறுகளும், நூல் முழுவதும் உள்ள
கருத்தின் தொகுப்பாகிய அறிநீக்மும் அமைந்த புத்தகம் இது. - -
தண்ட்மிழ்ப் பெருஞ் சான்ருேச்ாகிய திரு.வி. க.
வின் முகவுரையும் மூவர்ண அட்டைப் படமும்
இதற்குத் தனிச் சோபையை அளிக்கின்றன.
ಸಿಖ ಶ್ರ, 2 8 0
அல்லயன்ஸ் கம்பெனி, ம யிலாப்பூர்