பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஆவினன்குடி - 219 இத்தலத்திற்குப் பல திருப்புகழ்ப்பாக்கள் உண்டு. தலபுராணத்தையன்றி இரண்டு பிள்ளைத் தமிழ்களும் ஒரு பள்ளும் இருக்கின்றன. தண்டபாணி சுவாமிகள் பழனித் திருவாயிரம் என்ற நூலைப் பாடியிருக்கிருர். பழனி இரட்டைமணி மாலை ஒன்று உண்டு. இவற்றையன்றிக் கும்மி, கீர்த்தனங்கள் முதலிய இசைப் பாடல்களும் உண்டு. இத்தலம் முன் காலத்தில் கொங்கு காட்டைச் சார்க் திருந்தது; இப்போது மதுரை மாவட்டத்தில் சேர்ர் திருக்கிறது.