உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திரும்பிப்பார்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 புண்யகோடி : அப்புறம்? பரந்தாமன்: அப்புறமென்ன! திருமணம் செய்யவேண்டியது தான்! புண்யகோடி : என்ன? பரந்தாமன் : இல்லை ... தீர்மானம் செய்ய வேண்டியதுதான் ! திட்டம் தீட்ட வேண்டியதுதான் / கோரிக்கைகளை கவனிப் பதாக இத்தனை நாள் அமைதியாயிருந்தோம். அதை கோழைத்தனம் என்று கருதிவிட்டார் குருட்டுமதி படைத் தவர்! கொதித்துக் கிளம்புவோம் ! போர்க்கொடியை உயர்த்துவோம் ! புரட்சி நடத்துவோம் / புரட்சி / புண்யகோடி : புரட்சி ! (எல்லோரும் புரட்சி கோஷம்) காட்சி 67] குரல் : ராதா ராதா ! [புண்யகோடி வீடு- இரவு [புண்யகோடி கதவைத் தட்டல்] (பரந்தாமன் வேறு பக்கமாக வெளியேறுகிறான். புண்யகோடி வருகிறான். பரந்தாமன் வந்த தைச் சொல்ல முனைகிறாள்) புண்யகோடி: ராதா சாப்பாடு போடு சீக்கிரம் / ராதா : ம்... ம்.. ம்... புண்யகோடி: என்னா.. இன்னைக்கு நேரத்லயே சாப்ட்டு படுக் கணும். (கிராமபோன் வைத்துப் பாடியதற்காக கிராம போனைக் காட்டுகிறாள்) புண்யகோடி : ஆமாம் ! இப்பதான் சங்கீதம் கேட்கிற வேளை! சாப்பாட்டைப் போடு நீ ! (பரந்தாமன் போன ஜன்னலைக் காட்டுகிறாள்) புண்யகோடி : ஜன்னல் திறந்திருந்தா சாத்துறதுதானே... (இன்னும் ஏதோ சொல்லப் போகிறாள்)