பக்கம்:திருவருணைக் கலம்பகம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்க திருவருணிேக் கல்ம்பகம்

ஆமை - யாமை யோட்டையும், அரவு - பாம்பையும், அணி தொடையார் - அணிகின்ற மாலையாக வுடையவராகிய, விடை யார் - இடப வாகனத்தையுடைய கடவுள், வாழும்.- வாழ்கின்ற,

வளம் அருணகிரி நாட்டில் - வளப்பம் பொருந்திய அணு

சிலத்தையுடைய தேசத்திலுள்ள, அதங்கள் (தோறும் - ప@: ளெல்லாம், சேமம் சிகிஎன - காவ்லோடு வைக்கப்பட்ட செல் வத்தைப் போல, உலவும் - திரிகின்ற, பிச்சியார் - பிச்ச்ையேந் கும் பெண்கள், தாம் - காங்கள், கிரிகுலம் அணிவர் - முக் தலைவேலைக் கரித்துக் கொள்ளுவார், எதிர் - தமக்கு நேரே, கண்டார் மேல் - பார்த்தவர்களின் மேல், சக்கு அரத்தை விடு வர் - கண்ணுகிய அரத்தைச் செலுத்துவார், காமுகன் - கா.3 களை, ஆண்டு கொளார் - பாதுகாத்துக் கொள்ளார்; சிவநூல் கேட்பர் - சைவ நால்களைக் கேட்பார், கருத்தில் - மனதில், மால் தரிசனமே காட்டாகிற்பர் - மயக்கத் தோற்றத்தையே காட்டுகின்ருர், (இவ்வாருகிய காரணத்திால்). தம் கிருப் பெயரை - தம்முடைய அழகிய பிச்சியாரென்னும் பெயர்ை வெளி ஆக்கி கிரிகின்ருர் - வெளிப்படுத்தி யலைகின்ருர்.

குல முதலிய சிவ சின்னங்களைத் தரித்து, வீடுகடோறும் பிச்சையேற்கும் மகளிரைக் காமுகன் tேர்க்கிக் கூறியதாகக் கூறுவது பிச்சியார் என்னும் உறுப்புக்கு இலக்கணமாம். இது - -- பயித்திய முடைய பெண்கள் என்பதும் ஒரு பொருளாதலால் :தம் பெயண்வெளியாக்கிக் கிரிகின்ருர் என்ருர் என்ன பயித் தியமுடிையாளைப் போலச் சொல்லுஞ் செயலு மாறுபட்டி

11.

காலத்தான் மருவியது. பிச்சியார் என்ப்தற்குப்

ருப்பதல்ை. பிச்சு - பித்து என்பதன் போலி. ஆண்ம - முத லாகு ஆெயர். அணுகுதற்கு அரிதாயிருத்தல் நோக்கிச் சேமநிதி யென்னர் தரிசனமே தேற்றம், ஏனையத் அசை சில. சக்காமென்பதை ஒரு சொல்லாகக் கொண்டு தனத்தை யுணர்த்