பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சர்களும், ஆலோசனைக் குழுவினரும் அப் பகுதியின யேனும் கசடறக் கற்ருல், இப்போது ஆங்காங்கு காணப் படும் இடர்ப்பாடுகளுக்கு விலக்குகளும், விதிகளும் கண்டு மகிழ்வர். செயல்படுத்தினல் சிக்கல்கள் சீர்படும். பொருட்பால்-அரசியல் வாழ்க்கையில்- ஆள்பவர்களும் ஆளப்படுபவர்களும் வாழவேண்டிய விதிகளை அடக்கிக் கொண்டிருப்பதால் அரசன் முதல் ஆண்டிவரை ஒவ்வொரு வருக்கும் அகில் போகனையுண்டு. அறத்துப் பாலிலும் காமத்துப் பாலிலும் தனி வாழ்க்கைக்குரிய வி தி சு ஸ் விரி வாய்க்கூறப்பட்டிருக்கின்றன. எனவே தி ரு க் கு ற ள் வாழ்க்கை விதிகள் அமைந்துள்ள ஒரு மாபெரும் களஞ்சிய மாகும். அனுபவக் களஞ்சியம் எனினும் பொருங் எம். ஊன்றிப்படிக்கும் இயல்புடையவர்களுக்கு ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு விதமான சக் கியைக் கொடுக்கும் டானிக் ஆகும். ஊசியின் மூலம் ஏற்றும் "டானிக்" போல, 25 அல்லது 30 எழுத்துக்களைக்கொண்ட ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு மருந்து அடங்கிய ஊசி எனலாம். இவ்வளவு பெரிய என்மைதரும் நூல் தங்த வள்ளு வருக்கு தமிழ் மக்களாகிய சாம் தகுந்த ஈன்றி செலுத்தி யிருக்கிருேமா ? ' செய்ங்ான்றியறிதல்' என்னும் அதிகா பத்தைப் படித்திருக்கிருேமே! அதன் பொருளுணர்க்க, வள்ளுவருக்கு ஈன்றி செலுத்த வேண்டாமா? பின் வரும் பகுதிகளைப்படித்து யான் கூறும் நன்றி சரியான. என்ருல் ஒத்துழையுங்கள், வெற்றி பெறுவோம், ーニ夫不ミー