பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினான்காவது திருவுந்தியார் ஞான வெற்றி (தில்லை) (கலித்தாழிசை) வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீ பற ஒருங்குஉடன் வெந்தவாறு உந்தீ பற ஈர்.அம்பு கண்டிலம் எகம்பர் தம்கையில் ஒர்.அம்பே முப்புரம் உந்தீ பற ஒன்றும் பெருமிகை உந்தீ பற தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும் அச்சு முறிந்தது என்று உந்தீ பற அழிந்தன முப்புரம் உந்தீ பற 468 (1) (2) (3)