பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினேழாவது அன்னைப் பத்து ஆத்தும் பூரணம் (தில்லை) (கலிவிருத்தம்) வேத மொழியர் வெள்நீற்றர் செம்மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதர் இந்நாதனார் அன்னே என்னும் (1) கண் அஞ்சனத்தர் கருணைக் கடலினர் உள்நின்று உருக்குவர் அன்னே என்னும் உள்நின்று உருக்கி உலப்பு:இலா ஆனந்தக் கண்ணிர் தருவரால் அன்னே என்னும் (2) 5 O4