பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தோன்பதாவது திருத்தசாங்கம் அடிமை கொண்ட முறைமை (தில்லை) (நேரிசை வெண்பா) ஏர்ஆர் இளம்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீர்ஆர் திருநாமம் தேர்ந்துஉரையாய் - ஆரூரன் செம்பெருமான் வெள்மலரான் பால்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்.பிரான் என்று (1) ஏதம்இலா இன்சொல் மரகதமே எழ்பொழிற்கும் நாதன்நமை ஆளுடையான் நாடுஉரையாய் - காதலவர்க்கு அன்பு:ஆண்டு மீளா அருள்புரிவான் நாடுஎன்றும் தென்பாண்டி நாடே தெளி (2) 524