பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. வாழாப் பத்து பாவ நாசாஉன பாதகம அலலால பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய் தேவர்தம் தேவே சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே மூஉலகு உருவ இருவர் கீழ்மேலாய் முழங்கு அழலாய் நிமிர்ந்தானே மாஉரியானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே (9) பழுதுஇல் தொல் புகழாள் பங்கநீ அல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய் செழுமதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்குஒர் துணைஎன நினைவனோ சொல்லாய் மழவிடை யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே (10) 632