பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. கண்ட பத்து பாங்கினொடு பரிசு ஒன்றும் அறியாத நாயேனை ஓங்கிஉளத்து ஒளிவளர உலப்பு:இலா அன்புஅருளி வாங்கிவினை மலம் அறுத்து வான்கருணை தந்தானை நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே பூதங்கள் ஐந்துஆகிப் புலன் ஆகி பொறிஆகிப் பேதங்கள் அனைத்தும் ஆய்ப் பேதம்இலாப் பெருமையனைக் கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர்ஒளியை மரகதத்தை வேதங்கள் தொழுதுவத்தும் o விளங்கு தில்லைக் கண்டேனே Յ60 (9) (10)