பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. உயிருண்ணிப் பத்து எனைநான்என்பது அறியேன்பகல் இரவுஆவதும் அறியேன் மனவாசகம் கடந்தான்.எனை I மத்தஉன்மத்தன் ஆக்கிச் சினமால்விடை உடையான்மன்னு திருப்பெருந்துறை உறையும் பனவன்.எனைச் செய்தபடிறு அறியேன் பரம்சுடரே வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லிர் வியன்.உலகில் எனைத்தான்புகுந்து ஆண்டான்எனது என்பின்புரை உருக்கிப் பினைத்தான் புகுந்து எல்லே பெருந் துறையில் உறைபெம்மான் மனத்தான்கண்ணின் அகத்தான்மறு மாற்றத்திடை யானே பற்று.ஆங்குஅவை அற்றீர்பற்றும் பற்று.ஆங்கு அதுபற்றி நற்றுஆம்கதி அறிவோம்எனின் கெடுவீர் ஒடிவம்மின் தெற்றுஆர் சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை இறைசீர் கற்று.ஆங்குஅவன் கழல்பேணின ரொடும் கூடுமின் கலந்தே 68B (3) (4) (5)