பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. அச்சப் பத்து மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோடு உறவும் அஞ்சேன் நஞ்சமே அமுதம் ஆக்கும் நம்பிரான் எம்பி ரானாய் செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது அஞ்சுவார் அவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே கோணிலா வாளி அஞ்சேன் கூற்றுவன் சீற்றம் அஞ்சேன் நீள்நிலா அணியி னானை நினைந்துநைந்து உருகிநெக்கு வாள்நிலாம் கண்கள் சோர வாழ்த்திநின்று ஏத்த மாட்டா ஆண்அலா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே .702 (9) (10)