பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்தாறாவது திருப்பாண்டிப் பதிகம் சிவானந்த விளைவு (திருப்பெருந்துறை) கட்டளைக் கலித்துறை பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற்கு ஆர்.அமுதுஆம் ஒருவரை ஒன்றும் இலாதவ ரைக்கழல் போது இறைஞ்சித் தெரிவர நின்றுஉருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார் ஒருவரை அன்றி உருவு அறியாது என்தன் உள்ளம்.அதே சதுரை மறந்து அறிமால் கொள்வர் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம் கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்துக் குதிரையின் மேல்வந்து கூடிடு மேல்குடி கேடுகண்டீர் மதுரையர் மன்னன் மறுபிறப்பு ஒட மறித்திடுமே -7O6 (1)