பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. கிாப்பாண்டிப் பதிகம் விரவிய தீவினை மேலைப் பிறப்பு முந்நீர் கடக்கப் பரவிய அன்பரை என்பு உருக்கும் பரம் பாண்டியனார் புரவியின் மேல்வர புந்தி கொளப்பட்ட பூம்கொடியார் மரஇயல் மேற்கொண்டு தம்மையும் தாம்அறியார் மறந்தே கூற்றை வென்று ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்துஅழகால் வீற்றிருந் தான்பெரும் தேவியும் தானும்ஒர் மீனவன்பால் ஏற்றுவந்து ஆர்உயிர் உண்டதிறல் ஒற்றைச் சேவகனே தேற்றம் இலாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே 712 (9) (10)