பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்தெட்டாவது திரு ஏசறவு சட்டறிவு வொழித்தல் (திருப்பெருந்துறை) கொச்சகக் கலிப்பா இரும்புதரு மனத்தேனை ஈர்த்துஈர்த்து என் என்பு:உருக்கிக் கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினை உன் கழல்இணைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகள்எல்லாம் பெரும்குதிரை ஆக்கிய ஆறு அன்றேஉன் பேர்அருளே பண்ஆர்ந்த மொழிமங்கை பங்காநின் ஆள்.ஆனார்க்கு உண்ஆர்ந்த ஆர்.அமுதே உடையானே அடியேனை மண்ஆர்ந்த பிறப்பு:அறுத்திட்டு ஆள்வாய் நீ வா என்னக் கண்ஆர உய்ந்த ஆறு அன்றே உன் கழல் கண்டே 725 (i) (2)