பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. குலாப் பத்து பாழ்ச்செய் விளாவிப் பயன்இலியாய்க் கிடப்பேற்குக் கீழ்ச்செய் தவத்தால் கிழியீடு நேர்பட்டுத் தாள்செய்ய தாமரைச் சைவனுக்கு என் புன்தலையால் ட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச் செம்மை மனத்தால் திருப் பணிகள் செய்வேனுக்கு இம்மை தரும்பயன் இத்தனையும் ஈங்குஒழிக்கும் அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 752 (9) (10)