பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அற்புதப் பத்து போச்சை ஆணஇப் பிறவியில் கிடந்துநான் புழுத்துஅலை நாய்போல இச்சை ஆயின. ஏழையர்க்கே செய்துஅங்கு இணங்கியே திரிவேனை இச்சகத்து அரி அயனும் எட்டாததன் விரைமலர்க் கழல்காட்டி அச்சன் என்னையும் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே (9) செறியும் இப்பிறப்பு இறப்பு இவைநினையாது செறிகுழலார் செய்யும் - கிறியும் கீழ்மையும் கெண்டைஅம் கண்களும் உன்னியே கிடப்பேனை இறைவன் எம்பிரான் எல்லை இல்லாததன் இணைமலர்க் கழல்காட்டி அறிவுதந்து எனை ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே (10) 752