பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தாறாவது திருப்படை எழுச்சி பிரபஞ்சப்போர் (தில்லை) கலி விருத்தம் ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறைஅறைமின் மானமா ஏறும்ஐயர் மதிவெண் குடைகவிமின் ஆனநீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள் வான ஊர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே தொண்டர்காள் து சிசெல்லீர் பத்தர்காள் சூழப்போகீர் ஒண்திறல் யோகிகளே பேர்அணி உந்தீர்கள் திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள் அண்டர்நாடு ஆள்வோம்நாம் அல்லல்படை வாராமே 804 (1) (2)