பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. திருப்படையாட்சி ஒன்றினொடு ஒன்றும் ஒர் ஐந்தினொடு ஐந்தும் உயிர்ப்பதும் ஆகாதே உன்அடி யார்.அடி யார் அடி யோம் என உய்ந்தன ஆகாதே கன்றை நினைந்துஎழு தாய்என வந்த கணக்கு.அதும் ஆகாதே காரணம் ஆகும் அனாதி குணங்கள் கருத்துஉறும் ஆகாதே நன்று.இது தீதுஏன வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே நாமும் மேலாம்.அடி யாருட னேசெல நன்ணுதும் ஆகாதே என்றும்என் அன்பு நிறைந்த பராஅமுது எய்துவது ஆகாதே எறுஉடை யான்னனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே 830