பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாவது திருக்கோத்தும்பி சிவனோடு ஐக்கியம் (தில்லை) (நாலடித் தரவுகொச்சகக் கலிப்பா) பூன்று கோனும் புரந்தரனும் பொற்புஅமைந்த நாஏறு செல்வியும் நாரணனும் நான்மறையும் மாஏறு சோதியும் வானவரும் தாம்அறியாச் சேஏறு சேவடிக்கேசென்றுஊதாய் கோத்தும்பீ () நான்ஆர் என்உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார் வானோர் பிரான்என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி ஊன்ஆர் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் தேன்.ஆர் கமலமேசென்று ஊதாய் கோத்தும்பீ (2) 402