பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க., திருவாசக ஒளி நெறி (195) பேதம் இன்மை பேசினேனெர் பேதமின்மை பேதையேன் 5-78 பேதங்கள் அனத்துமாய்ப் பேதமிலாப் பெருமையன 31-10 பேதம் இல்லதொர் கற்பளித்த பெருந்துற்ைப் பெருவெள்ளமே 30-6 பேதம் கெடுத்தருள் செய் பெருமை அறிய வல்லார் எம்பிரா வைாரே 43-7 (196) போய் தீர்ப்பார் புழுவில்ை பொதிந்திடு குரம்பையிற் பொய்தனே ஒழிவித்திடும் எழில் கொள் சோதி 42-8 பொய் திர் மெய்யானே 5-89 பொய்யர் தம் பொய்யனே 남-12 பொய்யிருள் கடிங்க மெய்ச்சுடரே 22–3 மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினர்க்கு 9-20 (197) பொருள் அரிய பொருளே 50-7 அரும் பெரும் பொருளே 28-8 அரும் பொருள் 41-3 அரும் பொருளே 5-48 ; 6.16 அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள் 3.118 இப் பொருள் 49-7 உணர்ந்த மா முனிவர் உம்பரோடொழிந்தார் உணர்வுக்குங் தெரிவரும் பொருளே 22-4 உணர்வுக்குங் தெரிவரும் பொருளே 22-4 உற்ற ஆக்கையின் உறுபொருள் 26-9 எப்பொருட்குங் தானேயாய் 8-12 எப்பொருளும் விளங்கத் தாண்டிய சோதி 36-6 ஒண் பொருள் \ 3-118, 5-42 ஓங்காரத்து உட்பொருள் a 51-7 கட்கிறந்ததோன் வாணிலாப் பொருளே 5-44 கமும் சேவடி என்னும் பொருள் 25-1 கேழில் விழுப் பொருள்கள் 7-8 செம்பொருட் டுணவே 87.1,