பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fo-E_C) திருவாச்க ஒளி நெறி அவமே பிறந்த அருவினையேன் 5-5 அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங்கறிவின்றி, விளை வொன்றும் அறியாதே வெறுவியய்ைக் கிடப்பேனுக்கு 81-8 அளித்து வந்தெனக் காவஎன் றருளி அச்சங் தீர்த்த சின் அருட்பெருங் கடலில், திளைத்துங் தேக்கியும் பருகியும் உருகேன் 23–10 அறிவிலாத என 5-82 அறுக்கி லேன்உடல் துணிபட 23-6 அன்புருகேன் 5-14 ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னே 6-10 ஆடுகின்றிலை 5–31 ஆண்டு அளித்த அருளினே மருளினல் மறந்த வஞ்சனேன் 28-6 ஆதமிலி யான்பிறப் பிறப்பென்னும் அருகரகில் ஆர்தமரும் இன்றியே அழுந்து வேற்கு 38-3 ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் 5-14 ஆறு ஒன்றும் அறியாச் சிறியேன் 6–43 ஆனேவெம் போரிற் குறுந்து றெனப்புல ல்ை அலைப் புண்டேனே 6-21 இங்கொர் பார்ப்பெனப், பாணனேன் படிற்ருக்கையை விட்டுனேப், பூணு மாறறியேன் புலன் போற்றியே 5-44 இடரே பெருக்கி ஏசற்றிங் கிருத்த லழகோ அடிநாயேன் 82-7 இப்பிறப்பினில் இணைமலர் கொய்துகான் இயல் பொடஞ் இசழுத்தோதித், தப்பி லாது பொற் கழல்களுக் கிடாது கான் தடமுலையார் தங்கள், மைப்புல்ாங் கண்ணுல் ஏறுண்டு கிடப்பேனே 41-7 * இரண்டுமிலித் தனிய னேற்கே 5-26 இருகை யானேயை ஒத்திருந் தென்னுளக், கருவை யான் கண்டிலேன் 5-41 இருந்து நல மலர் புனேயேன் 5-13 இரும்பின் பாவை அனைய நான் 5-22 இருள் திணிந்து எழுந்திட்டது ஒர் வல் வினைச் சிறு குடில், இது இத்தைப் பொருள் எனக் களித்து, அரு 5ரகத் திடை விழப் புகுகின்றேனே 26-10 இல்லை கின் கழற்கு அன்பு அது, என்கனே; * 5-94 இறக்கிலேன் \ 23-6

  • இரண்டு :-கல்வி அறிவு; இம்மைப்பயன் மறுமைப்பயன், .நாலறிவு அநுபவ அறிவு