பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II - 3. மணிவாசகர் தம் குறை கூறல் உ.உசின் வினேயேன் என் விதியின்மையால், தழுங்கருங் தேனன்ன கண்ணிர் பருகத்தங் துய்யக் கொள்ளாய், அழுங்கு ன்ெறேன் 24-10 வெஞ்சே லனேய கண்ணுர்தம் வெகுளி வலையில் அகப்பட்டு ாைஞ்சேன் நாயேன் 25-10 வெங் துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினேபெருக்கிக், கொங்துகுழல் கோல்வளையார் குவிமுகிலமேல் வீழ்வேனே 51-6 வெள்ளத்துள் நாவற்றியாங்குன் அருள்பெற்றித் துன்பத் தினின்றும் விள்ளக்கிலேனே o 6-14 வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளி யென்றும் மனத்திடை உருகாதே, செப்பு நேர்முலை மடவரலியர் தங்கள் திறத்திடை நைவேனே 26-1 குறை கூறி வருந்துதல் என்ன லறியாப் பதங்தங்தாய் யான கறியா தேகெட்டேன். உன்ன லொன்றுங் குறைவில்லே உடையாய் அடிமைக் காரென்பேன், பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடிய ரொடுங் கூடா, தென் நாயகமே பிற்பட்டிங்கிருங்தேன் நோய்க்கு விருந்தாயே 50-2 லமின்றி கோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித், தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுங்து கிடப்பேனே, மாலுங்காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக், கோலங்காட்டி ஆண்டானேக் கொடியேன் என்ருே கூடுவதே 5Ս-Յ பொன்னேர&னய மலர்கொண்டு போற்ரு கின்ருரமரர் எல்லாங், கன்னேர&னய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல் வீழ்ந்த, என்னே ரனேயேன் இனி உன்னேக் கூடும் வண்ணம் இயம்பாயே 50-1 வெய்ய வினயிர்ண்டும் வெங் தகல மெய்யுருகிப், பொய்யும் பொடியாகாதென் செய்கேன்- செய்ய - திருவார் பெருந்துறையான் தேனுங்து செக்தி, மருவா திருந்தேன் மனத்து 47.1