பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.உ.சி, திருவ்ாசக ஒளி நெறி முடையார் புழுக்கூ டி.துகாத்திங் கிருப்பதாக முடித்தாயே 5-56 முத்திநெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனே 51-1 முதலைச்செவ் வாய்ச்சியர் வேட்கைவெங் ரிேற் கடிப்ப மூழ்கி விதலைச் செய்வேனே 6-41 முழுதயில் வேற்கண் ணியரென்னும் மூரித் தழல் முழுகும் விழுதனேயேன் 6-44 மெய்ப்பதம் அறியா வீறிலியேன் 37-5 மெய்யன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் 5-86 மையல் துழனி வெள்ளனலேனே 6-24 யான் அவமே, முடையார் பிணத்தின் முடிவின்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் 32-2. . யான்-இடர்க் கடல்வாய்ச் சுழி சென்று, மாதர்த் திரை பொரக், காமச் சுறவெறிய அழிகின்றனன் 24-4 யான் பாவியேன் புழுக்கனுடைப் புன்குரிம்பைப் பொல்லாக் கல்வி ஞானமிலா அழுக்குமனத் திடியேன் 24-1 யானும் பொய்யும் புறமே போங்தோமே 5-85 வணங்கும் இப்பிறப் பிறப்பிவை கினையாது மங்கையர் தம்மோடும், பிணேங்து வாயிதழ்ப் பெருவெள்ளத் தழுங்தி நான் பித்தனுய்த் திரிவேனே 41-6 வம்ப ய்ைத் திரிவேனே 42-9. வருக என்று பணித்தனே, வானுளோர்க் கொருவனே கிற்றிலேன் 5-41 வலைத்தலே மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு மிலேத்தலேங்தேனே 6.40. வழி கின்று கின்னரு ளாரமு தாட்ட மறுத்தனனே 6-5 வழியற்றேனே 5-25 வளர்கின்ற கின்கருனேக் கையில் வாங்கவும் நீங்கியிப்பால் மிளிர்கின்ற என்னே 6-4 வாளா தொழும்புகங்து கடைபட்டேனே 27-1 வான்பாவிய உலகத்தவர் தவமேசெய அவமே ஊன்பாவிய உடலேச்சுமங் தடவிமர மானேன் 34-10 விமலா வுனக்குக் கலந்த ஆன்பாகிக் கசிந்துள் ளுருகும் கலங்தான் இலாத சிறியேன் 1-58 வியந்தலறேன் 5-18 விருப்பிலேனே 27-3 வினேமிகக் கழறியே திரிவேனே 41-3 வினயிலே கிடந்தேனே 5-22