பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அர். அர். திருவாசக ஒளி நெறி மலமாக் குரம்பை யிதுமாய்க்க மாட்டேன் மணியே உனக் காண்பான், அலவா கிற்கும் அன்பிலேன் என் கொண்டெழுகேன் எம்மானே 5-54 மற்று நான் பற்றிலேன் 28-24 மறுத்தனன் யானுன் அருளறியாமையில் என் மணியே, வெறுத்தெனே நீ விட்டிடுதி கண்டாய் 6-6 மன்னே கின் சீர் மறப்பித்திவ் வூனே புகஎன் றனை நாக்கி உழலப்பண் ணு வித்திட்டாய், ஆனல் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்து, கோனே கூவிக் கொள்ளு நாள் என்றென் றுன்னேக் கூறுவதே 33-4 மாலும் ஒல மிட்டலறும் அம்மலர்க்கே மரக்கனேனேயும் வங்திடப் பணியாய் 28-9 மாவடு வகிரன்ன கண்ணி பங்கா கின் மலரடிக்கே, கூவிடுவாய் கும்பிக்கே யிடுவாய் கின் குறிப்பறியேன் 24-8 மாறுபட் டஞ்சென்னே வஞ்சிப்ப யானுன் மணிமலர்த்தாள், வேறுபட்டேனே விடுதி கண்டாய் 6-11 மான அன. நோக்கி தன் கூறனேக் குறுகிலேன் நெடுங்காலம், ஊனே யானிருங் தோம்புகின்றேன் கெடுவேன் உயிரோயாதே * 5-88 மிடைக்கெலும் பூத்தைமிக் கழுக்கூறல் வீறிலி நடைக் கூடங், தொடர்ந்தெனே கலியத் துயருறுகின்றேன் சோத்தம் எம்பெருமானே 25-4 முத்தனே யானே மணியன யானே முதல்வனே முறையோஎன், றெத்தனே யானும் யான் தொடர்ந்து துன்னே இனிப் பிரிந்து ஆற்றேனே 44-4 முதலைச் செவ்வாய்ச்சியர் வேட்கை வெங் நீரிற் கடிப்ப மூழ்கி, விதலைச் செய்வேனே விடுதி கண்டாய் 6-41 முறையோ தரியேன் முதல்வா போற்றி 4-180 மைகலந்த கண்ணி பங்க வந்து கின் கழற்கணே, மெய்கலந்த அன்பரன் பெனக்குமாக வேண்டுமே 5-78 மொய்ப்பால் நரம்பு கயிருக மூளை என்பு தோல் போர்த்த, குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக் கொள்ளாய் கோவேயோ 25–2 யாது நீ போவதோர் வகையென க் கருளாய் வந்துகின் இணேயடி தங்தே , [ 22-9 யாரினுங் கடையணுயினேன் போற்றி 5-97 யான் உன்னே உரைக்குமாறுணர்த்தே 22-3 யான் எனதென் றவரவரைக் கூத்தாட்டு, வ்ாளுகி கின்ருயை யென் சொல்லி வாழ்த்துவனே 5-15