பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசன்,அ- திருவாசக ஒளி நெறி மெய்யடியாருள்ளே விரும்பி எனே அருளால் ஆண்டாய் 82-4, மை இலங்கு நற்கண்ணி பங்கனே வந்தெ&னப் பணி கொண்ட பின்மமுக், கைஇலங்கு பொற்கிண்ண மென்றலால் அரியை என்றுனேக் கருதுகின்றிலேன் 5-92 யாவர்கோன் என்னேயும் வந்து ஆண்டு கொண்டான் 5.30 வந்திங்கு ஆட்கொண்ட தேனே 5-55 வழியற்றேசீனத் திண்ணம்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய் 5-25. வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னதே, கல்நெஞ் சுருக்கிக்_கருணேயினல் ஆண்டுகொண்ட். கழல் 10-11 வாவா வென்றென்னேயும் பூதலத்தே வலித் தாண்டு கொண்டான் 11-7 வினேயிலே கிடங்தேனேப் புகுந்து கின்று, போது நான் வினேக்கேடன் என்பாய் போல, இனேயன் நான் என்றுன்னே அறிவித்தென்னே, ஆட்கொண்டெம் பிரானய்ைக்கு 5-22 8. அந்தணனுய் ஆட்கொண்டது அங்கண ன் அந்தணய்ை அறைகூவி வீடருளும், அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மாளுய் 8-1 அந்தணகிை ஆண்டு கொண்டருளி, இந்திர ஞாலங் காட்டிய இயல்பும் 2-42, 43 அங்தனனுகி வந்திங்கே அழகிய சேவடி காட்டி, எந்தமராம் இவனென்றிங்கு, என்னேயும் ஆட்கொண்ட் ருளும்...தேவர் பிரான் 18–10 அங்தனவை.துங் காட்டி வங்தாண் டாய் 20-8 அறைகூவி ஆட்கொண்டருளி, மறையோர் கோலங் காட்டி யருளலும் 3-148, 149 திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத்_திருவடியை, உருகாம் அறியவோர் அங்தன ளுய் ஆண்டு கொண்டாய் 11 1 பெருந்துறையில், எளிவந்திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால், ஒளி வந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ, அளிவந்த அந்தணனைப் பாடுதுங்காண் 8-18 மறைபயில் அந்தணய்ை ஆண்டுகொண்ட திருவான தேவற்கே 10–14. மறையோர் கோலங் காட்டி யருளலும் 3-149 முறையோர் கோல நெறியே போற்றி 4-179 மெய்தரு வேதியனகி வினேகெடக், கைதர வல்ல கடவுள் போற்றி 4 88,89