பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங் ஆசி- திருவாசக ஒளி நெறி புடைபட்டு உருகிப் போற்றுவோம் புயங்கன் ஆள்வான் புகழ்களையே 45.5 புயங்கப் பெருமான் பூங்கழல்கள் மிகவே கினே மின் 45.2 பேரின்ப வெள்ளத்துள் பெய்கழலே சென்று பேணுமினே 86.8 பொன்னடிக்கே கிற்பீர் எல்லாங் தாழாதே கிற்கும் பரிசே ஒருப்படுமின், பிற்பால் கின்று பேழ்கணித்தாம் பெறுதற்கரியன் பெருமானே 45-7 போரப்புரிமின் சிவன் கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே 45-9 மாவின் வடுவகிரன்ன கண்ணிர் வம்மின்கள், வங்துடன் பாடுமின்கள், கூவுமின் தொண்டர் புறங்லாமே, குணிமின், தொழுமின், எங்கோன் எங்கூத்தன் தேவியும் தானும் வந்து எம்மையாளச் செம்பொன் செய் சுண்ணம் இடித்துநாமே 9-2 மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள் 45–2 மூல பண்டாரம் வழங்குகின்ருன் வந்து முந்துமினே 36-5 வள்ளல் மருவும் பெருந்துறையை வாழ்த்து மின்கள், வாழ்த்தக் கருவும் கெடும் பிறவிக்காடு 48–2 விடுமின் வெகுளி வேட்கைநோய் 45-5 வேண்டிய போதே விலக்கில வாய்தல் விரும்புமின் தாள் பர்ண்டியனாருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே 86.6 உபதேசம் (நெஞ்சுக்கு) (நெஞ்சுக்கு உபதேசப் பாடல்கள், முறையீட்டுப் பாடல்கள் —5-19, 20, 31, 32, 33, 34, 35] ஆடுகின்றிலே கூத்துடையான் கழற்கன்பிலே என்புருகிப், பாடுகின்றிலே பதைப்பதும் செய்கிலே பணிகிலே பாதமலர், குடுகின்றிலை குட்டுகின்றதுமிலை துணையிலி பிணநெஞ்சே ! தேடுகின்றி அல, தெருவு தோறலறிலே, செய்வதொன் றறியேனே 5-81 ஆண்டான் இணையடியே சிந்தித்(து) இருந்திரக்து கொள் நெஞ்சே எல்லாங் தருங் காண் 47-10 கிற்றவா மலமே கெடுவாயுடையான டி காயேனே, விற்றெலாம் மிக ஆள்வதற்குரியவன் விரைமலர்த் திருப்பாதம், முற்றிலா இளந்தளிர்ப் பிரிந்திருந்து நீயுண்டன எல்லா முன், அற்றவாறு கின்னறிவுகின் மெருமையும் அளவறுக்கில்லேனே H 5-84