பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக ஒளிநெறி معنی می 11. 12. 13. 14. 15. 16. 3. பிட்டு நேர்பட மண் சுமந்த பெருங்துறைப் பெரும் பித்தனே 30-2 4. மண்பால் மதுரையில் பிட்டமுது செய்தருளித், தண்டாலே பாண்டியன் தன்சீனப் பணி கொண்ட புண் பாடல்பாடி 13-16 மணம் செய்தது (5) அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த அப்பார் சடையப்பன் 8-18 கோலவரைக் குடுமி வந்து குவலயத்துச் சால அமுதுண்டு 16-1 மலையத்துவசன அழைத்தருளியது (10) நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமம், பரகதி பாண்டியம் கருளினே போற்றி 4-213-214 மாயப் பசுவை வதைத்தது (29) விரவார்வெருவ ஆர்க்கின்ற தார் விடை, உத்தரகோச மங்கைக்கரசே 6-8 மெய்க் காட்டிட்டது. (30) o படியுறப் பயின்ற பாவக போற்றி 4-211 மதுரைப் பெருகன்மாநகரிருந்து, குதிரைச் சேவக கிைய கொள்கையும் 2-44, 45 மெய்க் காட்டிட்டு வேண்டுருக் கொண்டு தக்கா ளுெருவன் ஆகிய தன்மையும் 2-66-67 யானே எய்தது (22) அந்தரத் திழிந்துவங் தமுகமர் பாலேயுட் சுங்தரத் தன்மை யொடு துதைங் திருந் தருளியும் 2-98-99 சேவக கிைத் திண்சிலே யேந்திப், பாவகம் பலபல காட்டிய பரிசும் 2-81-82 வலைவீசினது (57) 1. அலைகடல் மீமிசை கடந்தாய் போற்றி 4-208 2. அலைகடல் வாய் மீன் விசிறும் பேராசை வாரியனே 8-2 3. கடலில் வலைவாணன் 48-3. 4. கே.வேடராகிக் கெளிறது படுத்து மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும், மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து, உற்ற ஐம்முகங்களாற் பணித்தருளியும் 2-17-20