பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ПБ.--*/ (16) பல் முறுவல் (புன்சிரிப்பு) அணிமணி முறுவல் 2-8 இன்னகை 10-8 செய்யவாய் முறுவல் காட்டுமா I 5 - 1 (முறுவல் - புன்னகை) செய்ய வாயின் முறுவல் 22 - 8 தவளமே முறுவல் 9 - 5 நித்திலம் நிரைத்து இலங் கினவே போலுமே முறுவல் 9- 6 (17) புருவம் இருசிலைப் புருவம் 2 - 10 ஒண்திருப்புருவம் நெறித் தருளிய 1 - 9 {19) மார்பு க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா போரேடி என்று புருவம் இடு கின்ருர் 27-4 (18) மகுடம் (முடி) அவிர் சடிைமுடி I 3-I 0. எண்ணில் பல் கோடி முடிகள் 5-9 சசிகண்ட சிகண்டா I - 5 சடைமுடி I 3-1 0. 1 5-2 சிலம்படி முடிமேல் பண்ணி (நின்று) . ருகேன் I 3பவளமே மகுடம் 9 - பாலாடு முடிச்சடைகள் 24பொன் முடி 5. மலரவன் முடிதேடி எய்த்து 23மின்னு பொன் முடி 5. முடிகள் எண்ணில் பல்கோடி 5

'சேலுங் கயலுந் திளைக்குங் கண்ணுர் இளங்கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங்கு மென்று புண்ணியர் போற்றிசைப்ப' 29 - 8 (பெண்கள் மார்பில் அணிந்த குங்குமம் எவ்வாறு காமுகர்க்குக் காதலைப் பெருக்குமோ அவ்வாறு சிவன் மார்பில் அணிந் துள்ள திருநீறு அடியார்கட்குச் சிவ பக்தியை வளர்க்கும் என்பது கருத்து). தடிமார்பினிற் பூண்கள் வண்டிார் கொன்றை மார்பன் (20) முகம் அமலச் செங்கமல மலர் முகம் ஆயிரங்கமலம் முகம் ஏர் கொள் முக்கண் முகம் கமலமே வதனம் சடைவிரித்து) அலையெறி கங்கைத் தெளிரொளி மணி நீர்த் திவலை முத்(து) அரும்பித் திருமுகம் மலர்ந்து சொட்(டு) அட்ட I 0-1 சாட்டியக் குடியார் இருகை சும்பின கண்(டு) அலர்ந்தவர் முகம் I 5-1 செங்கமல மலர் முகங் கலந்த(து) என் கருத்தே 2 - 9 ஞாயிறு ஆயிரம் முகம் 5 - 8