பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா தில்லைக்கூத்(து) உகந்து தீயநசிக்க வெண்ணிற(து) ஆடும் நமர்களை 4-5 தில்லைச் செம்பொன் அம்பலவற்கு ஆளாம் உறைப்புடை அடியார் † - I I தில்லைவாணன் மண அடியார்கள் வண்மைக்குணங்கள் 4- I திலக துதல் உமை தங்கைக்கும் திருவாவடுதுறை நம்பிக்கும் குலக அடியவர் 6.5 தொண்டர் க்கு நாயகமும் 29- I 0. தொழுது பின்செல்வ(து) அயன் முதற்கூட்டம் I 5-3 நாதாந்தத்(து அரையா என்பார்க்கு நாதாந்த பதம் கொடுப்பாய் 3-7 F. :) நின் மெய்யடியார் மனக்கருத்தை முடித்திடுங்குன்றமே ! நெடியாளுெடு நான்முகனும், வானவரும், நெருங்கி, முடியான் முடிகள் மோதி உக்க முழுமணியின் திரளை அடியார் அலகினுல் திரட்டும் அணிதில்லை அம்பலம் 20 - 9 நெறிநின்றவர்கள் நினைக்கின்ற நீதிவேதாந்த நிலைக்குறியே 3-4 நேசமுடையவர்கள் நெஞ்சுளே யிடங்கொண்டிருந்த......... கண்ணுதலை 25 - 9 பத்தியாய் உணர்வோர் அருளே வாய்மடுத்துப், பருகுதோ(று) அமுத மொத்தவர்க்கே, தித்தியா இருக்கும் தேவர் காள் ! இவர்தம், திருவுரு இருந்தவா பாரீர் I 8-2 பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள் பரவ 24-1 பழையராந் தொண்டர்க்(கு) எளியரே 9-4 பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித்திருக்க என் நெடுங் கோயில் நெஞ்சு வீற்றிருந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் I 5-8: புரிபவர்க் கின்னருள் செய்புலியூர்த் திருச்சிற்றம்பலத்(து) எரிமகிழ்ந்தாடுகின்ற எம் பிரான் 25-4 புராண பூதங்கள் பொறுப்பர் என் (திருமாளிகைத்தேவர்) புன்சொலின் பொருளே 2 - II பொருள் நேர்ந்த சிந்தை யவர் தொழப் புகழ் செல்வம் மல்கு பொற்கோயிலுள், அருள் நேர்ந்தமர் திருவாவடுதுறை யாண்ட ஆண்டகை யம்மானே ! 6 - 4 மகேந்திரத்து உன் அடியார் பிறை பொறுப்பாய் ! மாதோர் கூருய் ! 3 - I of மனங்கொள் சீர்த்தில்லை வாணண் மண அடியார்கள் வண்மைக்குணங்கள் ா 4- I மழவிடையாற்கு வழிவழியாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழ அடியார் 2 9- I I மிழலே சூழ்பொழிலைப் போயிருந்தேயும் போற்றுவார் கழல்கள் 5. & போற்றுவார் புரந்த ராதிகளே