பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GTP க. சிவபிராற் பகுதி (திருஇசைப்பா சேவிக்க வந்தயன், இந்திரன் செங்கண்மால் எங்குந்திசை திசையன கூவி கவர்ந்து நெருங்கிக் குழாங்குழாமாய் நின்று கூத்தாடும் ஆவிக்கு) 29 - 0, புரந்தரன், மாலயன் பூசலிட்(டு) ஒலமிட்டு) இன்னம் புகலரிதாய் இரந்திரந்து அழைப்ப 2 9-5 மாலோடபனும் அமரர் பதியும் வந்து வணங்கி நின்(று) ஆலகண்டா அரனே !! அருளாய் என்றென்றவரேத்தச் க் க. க + க _ தில்லை மல்கு சிற்றம்பலம் 24- 9 57. சிவனும் தில்லைவாழ் அந்தணரும் அடியார் அமருலகம் ஆள நீ ஆளாதே, முடியாமுத்தி வேள்வி மூவாயிரவரொடும் குடிவாழ்க்கை கொண்டு நீ குலாவிக் கூத்தாடினேயே 19 - 2 அதுமதி இதுவென்(று) அலந்தலை நூல்கற்(று) அழைப் பொழிந்(து) அருமறை அறிந்து பிதுமதி வழி நின்(று) ஒழிவிலா வேள்விப் பெரியவர் 2அந்தணர் வணங்கும் அணியார் தில்லை அம்பலவன் 2 2அந்தியின் மறை நான்(கு) ஆரணம் பொதிந்த அரும் பெறல் மறைப்பொருள் மறையோர் சிந்தையில் அரும்பும் o o பெரும்பற்றப் புலியூர் 8 - 4 அவனிச் சிவலோக வேத வென்றி மாருத மூவாயிரவரையும்... மகிழ்ந்தாள வல்லாய் 3 - 12 ஆத்தனத்தான் படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள் ஏத்தி நின்ருடுகின்ற எம்பிரான் 25 - 7 ஆய்ந்த நான்மறை அந்தணர் 23 - 6 ஆறங்க நான் மறையோர் ஆவபடுப்பார் அந்தளுளர் ஆகுதி வேட்டுயர் வார் மூவாயிரவர் தங்களோடுமுன் அரங்(கு) ஏறிநின்ற கோவே ! 20-2 ஏர்கொள் கற்பக மொத்(து) கண்கள் மூன்றுடையோன் பேர்கள் ஆயிரம் நூருயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப்புலியூர் 2. I 0 ஒமப்புகையும், அகிலின் புகையும் உயர்ந்து முகில் தோயத் தீமெய்த்தொழிலார் மறையோர் மல்கு சிற்றம்பலம் 2 4- ஒவாமுத்தி அஞ்சு வேள்வி ஆறங்க நான் மறையோர் ஆவே படுப்பார் அந்தளுவரீர் ஆகுதி வேட்டுயர் வார் மூவாயி ரவர் தங்களோடு முன் அரங்(கு) ஏறிநின்ற கோவே ! 20-2 கண்கள் மூன்றுடையோன் பேர்கள் ஆயிரம் நூருயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப்புலியூர் 2-10