பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 57. சிவனும் தில்லைவாழ் அந்தணரும் &T//FL கவி யெரி விசிறு கரம் துடி விடவாப்க் கங்கணம் செங்கை மற்றபயம் பிணிகெட இவைகண்டு அரன் பெரு நடத்திற் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர் 2-8 செம்மலோர் பயில் தில்லை யுளிர் 2 & - 4 செல்வர் மூவாயிரஞ்செழுஞ்சோதி அந்தணர் செங்கை தொழு ம் கோடா 3-2 தில்லை அம லத்தெங்கள் தேவ தேவைத் தேறிய அந்தணர் ந்ெதை செய்யும் எல்லைய தாகிய எழில் கொள் சோதி 26.6 தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலம் . 29-9 தில்லைமல்கு சிற்றம்பலந்தன்னுள்...... மணிமண்டபத்து மறை யோர் மகிழ்ந்தேத்த......... அழகன் ஆடுமே 2 4-0; தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ வையமுய்ய நின்று மகிழ்ந்தாடு சிற்றம்பலவன் 22 - 8. தில்லையுள் பூசுரர் பலர் போற்ற எரியதாடும் எம் ஈசன் 2,3 - I 0. தி மெய்த்தொழிலார் மறையோர் மல்கு சிற்றம்பலம் 24 - 5 தெய்வ வாய்மொழியார் திருவளர் மூவாயிரவர் தெய்வக் கோனே ! 3 - J. தேசமிகு புகழோர் தில்லை மாநகர்ச்சிற்றம்பலத்(து) ஈசன் 25-9 தேறிய அந்தணர் சிந்தை செய்யும் எல்லையதாகிய எழில் கொள் சோதி 26 - 5 தாத்திரள் மறையோர்ந்(து) ஒமகுண்டத்து நறுநெயால் மறையவர் வளர்த்த தீத்திரள் அரும்பும் பெரும் பெற்றப் புலியூர் 8 - 7 பல்முனிவரோ(டு) அந்தணர் வணங்கும் அணியார் தில்லை அம்பலவன் 2 2-5 பூவேந்தி மூவாயிரவர் தொழப் புகழேந்து மன்று பொலிய நின்ற கோவே 3 - & பெரும் பற்றப் புலியூரின் மறைகள் நான்குங் கொண்டந்தனர் ஏத்த நன்மா நடம் மகிழ்வானே ! 2 3 - 8 பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல் பொடியணி பூண நூல் அகலம், பெருவரை புரை திண் தோளுடன் காணப்பெற்றவர் பெரும் பற்றப்புலியூர் 2 – 7 மறையோர் மகிழ்ந்தேத்த அரவம் ஆட அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே 24 - 5 மறையோர் மல்கு சிற்றம்பலம் 24-5 மறைவல நாவலர்கள் மகிழ்ந்தேத்து சிற்றம்பலம் 2 5-10 மாமறையோர் வணங்கச்......... அம்பலத்து ஆடுகின்ற காரார் மிடற்(று) எங்கண்டனர் 2 O - 5