பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஅை உ. தலப் பகுதி (திருஇசைப்பா (10) பொன்னம்பலம் அணிதில்லைச் செம்பொன் செய் அம்பலம் I 9-4 அம்பொன் செய் அம்பலத்தே I - so சீரான் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்தாடி 20 - I 0 ரோன் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலம் 20 - 5 செம்பியன் செம்பொன் அணிந்த......அணிதில்லை அம்பலம் 20-8 செம்பொன் அம்பலம் 4-4, 11; 20-6 செம்பொனின் அம்பலம் 20-4, 5, 7 தில்லைச் செப் பொன் அம்பலம் 4-11 பாரோர் முழுதும் வந்திறைஞ்சப் பதஞ்சலிக்(கு) ஆட்டுகந் தான் (தில்லைச் செம்பொன் அம்பலத்து) 20 - G பொன்னம் பலத்தரசே I - I 0 பொன் அம்பலத்தாடி I - J. பொன் அம்பலம் 1-3, 5, 6, 9 பொன் னின் செய் மண்டபம் 29 - I (பொன்னல் செய்யப்பட்ட தகடு வேய்ந்த மண்டபம் பொற்சபை - சிற்றம்பலம்) (11) மூவாயிரவர் (தில்?ல) மூவாயிரவர் சங்களோடு முன்னரங் கேறி நின்ற; கோவே ! 20-2 மூவாயிரவரொடும் அனையா விளையாடும் அம்பலம் நின் ஆட ரங்கே I 9-5 மூவாயிரவரொடும் குடிவாழ்க்கை கொண்டு நீ குலாவிக் கூத்தாடினேயே ! 19, 2 (12) தில்லையும் திருமாலும் தில்லையில் திருமால் வரங்கிடத்தல் இது தில்லைச் சிற்றம்பலத்துத் திருவாயில் முன்றிலில் கோவிந்தராசப் பெருமாள் எழுந்தருளி யிருப்பதைக் குறிக்கும் 20 - 5 2. ஆமூர் * (திரு ஆமூர் வைப்புத்தலம்) அல்லியம் பூம்பழனத்து ஆமூர் நாவுக்கரசு 19 - J m

  • திரு ஆமூர் தென்ஞர்க்காடு மாவட்டிம் பண்ணுருட்டிக்கு மேற்கே 5 மைல்.