பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருமாளிகைத் தேவர் அம்பலத் தாடி 1 கற்பமாய் உலகாய் அல்லேயானயைத் தொண்டினேன் கருதுமா கருதே அம்பலத்த முதே ஒரு மயிற் பல புக் குருவிநின்ரு யைத் தொண்டனேன் உரைக்கு மாறுரையே அம்பலஞ்செம் பொற் கோயில் கொண்டாட வல்லானே ! ஞாலமே! தமியேன் நற்றவத் தாயைத் தொண்டனேன் நணுகுமா நணுகே அம்பலத்தரசே! ஏறணி கொடியெம் மீசனே ! உன்னேத் தொண்ட னேன் இசையுமா றிசையே அம்பலத்தமரசேகரனே உனகழல் இணை யென் நெஞ்சி னுள் இனிதாத் தொண்டனேன் நுகருமா து கரே அம்பலவா! புறஞ்சமண் புத்தர் பொய்கள் கண்டாயைத் தொண்டனேன் புணருமா புனரே அம்பலத்தாடும் சொக்கனே எவர் க்குந் தொடர்வரியா யைத் தொண்டனேன் தொடருமா கொடரே அம்பலத்தரசே ! விடங்கொள் கண்டத்தெம் விடங்கனே உன்னைத் தொண்டனேன் விரும்புமா விரும்பே அம்பலத்துள் நிறை தரு கருணு நிலயமே ! உன்னத் தொண்டனேன் நினையுமா நினையே திருமாளிகைத் தேவரும் சிவனும் பதிகம் 1-2-4. அண்டவான, நற்பெரும் பொருளாப் உரைகலந் துன்னே என்னுடை நாவில்ை நவில்வான் , அற்பனென் னுள்ளத்தளவிலா வுன்னைத் தந்த பொன்னம்பலத் தாடி இடர் கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள் இருட் பிழம் பறவெறிந் தெ ழுந்த......துாய நற்சோதியுட் சோதி எங்கள் காலகாம நாசா, சித்தத்துள் தித்திக்கும் தேனே. தமியேன் நற்றவத் தாய் திறம் பிய பிறவிச் சில தெய்வ நெறிக்கே திகைக்கின்றேன் றகனத் திகையாமே நிறம் பொன்னும் மின்னும் நிறைந்த சேடிைக் கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே பெருமையிற் சிறுமை பெண்ணுெடாணுய் என் பிறப்பிறப் பறுத்த பேரொளியே து. மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது அயன் திருமா லொடு மயங்கி முறை முறை முறையிட்(டு) ஒர்வரியாயை மூர்க்கனேன் மொழிந்த புன் மொழிகள் திili டு I-3 I-4 1 - 5 1 - 5 I - 7 1 - 8. I-9 I - I 0 1-11 I - of

I & I 4 1. I I