பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 1. திருமாளிகைத் தேவர் *БING Go" திருமாளிகைத் தேவரும் பூதகணங்களும் (சிவ கணங்கள்) சிற்றம்பலக் கூத்த பூமலர் அடிக்கீழ்ப் புராண பூதங்கள் பொறுப்பர் என் புன் சொலின் பொருளே 2. I I குறிப்பு:-புராண பூதங்கள் உருத்திர பல்கணத்தார் ' என் புழிப் போல (சிவனடியார்கள்) பதிகம் 3 திருமாளிகைத் தேவர் - கோயில் இது அகப்பொருட் பதிகம்; இதுபற்றி அகப்பொருட் பகுதி யிற் காண்க. பதிகம் 4 சிவனடியார்களையும், திருநீறு இடாதவர்களையும் வைதல் கீழ்க்குறித்தவர்களைக் காண கண், வாய் பேசாது அப் பேய்களோடே என்கின்ருர் தில்லே வாணன் மணவடியார்கள் வண்மைக் குணங்களைக் கூரு வீறில் கோறைவாய்ப் பீறற் பிண்டப் பிணங் களைக் காணு கண் வாய் பேசா(து) அப் பேய்களோடே 4.1 தில்லே வேந்தனே ச் சேர்ந்திலாத தட்டரைத் துார்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும் பிட் டரைக் காணு கண் வாய் பேச (து) அப் பேய்க ளோடே 4-2 அம்பலத்தாடுகின்ற...... எம்மான் இன்பருக்(கு) அன்பு செய்யா அரட்டரை அரட்டுப் பேசும் அழுக்கரைக் கழுக்களாய பிரட்டரைக் காளு கண் வாய் பேசா(து) அப்பேய்களோ.ே 4-3 அம்பலத்தாடிக் கல்லாச் சிணுக்கரைச் செத்தற் கொத் தைச் சிதம்பரைச் சீத்தை ஊத்தைப் பிணுக்கரைக் காளுகண் வாய் பேசா து) அப்பேய்களோடே 4-4 தில்லைக்கூத்(து) உகந்து தீய நசிக்க வெண்ணிற(து) ஆடும் நமர்களே நனுகா நாய்கள் அசிக்க ஆரியங்கள் ஒதும் ஆதரைப் பேதவாதப் பிசுக்கரைக் காணு கண் வாய் பேசா (து) அப்பேய்களோடே 4-5

  • சம்பந்தர் திருமயிலைப்பதிகம் : 47 - I