பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிதெறி) 171. மனப்பாடத்திற்குரிய்..........அடிகளும் உதில் 171. மனப்பாடத்திற்குரிய அடிகளும், சொற்பொழிவின்போது உபயோகப் படுத்தக்கூடிய அடிகளும் 3 - 9 திருநீறிடா வுருத்திண்டேன் என்னும் ச-12 பாட்லங்காரப் பரிசில் காசருளிப் பழுத்த செந்தமிழ் மலர் குடி நீடலங் காரத்தெம் பெருமக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின் ருனே. Ish G. :) நின் மெய்யடியார் மனக்கருத்ண்த முடித்திடுங் குன்றமே 6-10 நன்றே இவள் நம்பரமல்லள் நவலோக நாயகன் பாலனே & - 2 இவ்வரும் பிறவிப் பெளவ நீர் நீந்தும் ஏழையேற்கு என் னுடன் பிறந்த ஐவரும் பகையே 8.3 தாயின் நேரிரங்கு ந் தலைவவோ என்னுந் தமியனேன், துணைவவோ என்னும், நாயினேன் இருந்து புலம்பிளு லிரங்கி நலம்புரி பரமர் 8.4 துந்து பி குழல் யாழ் மொந்தை வான் இயம்பத் தொடர்ந்(து) இருடியக்கணம் துதிப்ப நந்திசை முழவம் முகிலென முழங்க நடம்புரி பரமர் E - 9 அன்னே தேன் கலந்தின் னமுதுகந் தளித்தாங் கருன்புரி பர மர் H 9-4 பழையாாந் தொண்டர்க்(கு) எளியரே மிண்டர்க்(கு) அரியரே 9 - 5 பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திரு - வுடம் பு) 9-8 மெய்யரே மெய்யர்க்கு)........பொய்யரே பொய்யர்க்(கு) 10-10 அந்தி போல் உருவும் அந்தியிற் பிறைசேர், அழகிய சடை யும் வெண்ணிறம், சிந்தையால் நினையிற் சிந்தையுங் காணேன் செய்வ(த) என் ? 11-2 அடியேன் விழுங்கு தீங்கனியாய் இனிய ஆனந்த வெள்ள மாய் உள் ளமாயினேயே - 11. பாவியேன் ஆவியுள் புகுந்த(து) என்ன காரணம் ? ; ஏழை நாயடியேற்(கு) எளிமையோ பெருமையாவதுவே 11-4 அடியேன் நெஞ்செலாம் நிறைந்து நின்ஞயே. 11-5 அடியேன் பக்கல் ஆனந்தம் இடையரு வண்ணம் பண்ை ஞய் பவளவாய் மொழிந்தே. 11-_ேபுனல் பட உருகி மண், முல் வெதும்பிப் பூம்புனல் பொதிந்து) உயிர் அளிக்கும் வினைபடு நிறைபோல். திறை - நிச்சல்.