பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுஅ சு. பிறபொருட் பகுதி (திருஇசைப்பா 16-11 வாசக மலர்கள் கொண்டேத்த வல்லார் மலைமகள் கணவனை அண்வர்.தாமே 27.4 ஆரே இவை படுவார் ? ஐயங்கொள வந்து போரேடி - என்று புருவம் இடுகின் ருர் 27-6 தாயிவரே எல்லார்க்குந் தந்தையுமாம் என்பாரால் 27-8 என்னை வலிவாரார் என்ற இலங்கையர் கோன் மன்னும் - = முடிகள் நெரித்த மணவாளர் 27.10 சேக் காதலித் தேனும் தில்லைச் சிற்றம்பலவர் ஊர்க்கே, வந்(து) என் வளைகள் கொள்வாரோ? ஒண்ணுதலீர் 28-5 அயர்வுற்(று) அஞ்சலி கூப்பி அந்தோ ! என்ன உயவுன் - கொன்றையந் தார் அருளாய் எனும் 29-3 என்னைத் தன்பாற் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே 29-5 கரந்துங் கரவாத கற்பகளுகிக் கரையில் கற்பகக்கடல் 29.6 பாவிக்கும் பாவகத்(து) அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே 29.8 சேலுங் கயலுந் திளைக்குங் கண்ணுர் இளங் கொங்கையிற் - செங்குங்குமம் போலும் பொடியளி மார்பிலங்கு மென்று புண் ணியர் போற்றி சைப்ப 29-13 எந்தை எந்தாய் சுற்ற(ம்) முற்றும் எமக்கமுதாம் - எம்பிரான் என்றென்று சிந்தை செய்யும் சிவன் சீர் அடியார் 172. மனம், நெஞ்சு, சிந்தை, சித்தம், உள்-உள்ளம் இதயம் 1. இதயம் இதயமாங் கமலம் கமிலவர்த்தனை in H = H = H = H = ஈசனுக்கே I 5-4 சாட்டியக்குடியார் ஏந்தெழில் இதயம் கோயில் மாளிகை ......ஈசனுக்கே == * 15- 2 2. உள்-உள்ளம் அளிவளர் உள்ளத்தா னந்தக்கனியே I - I ஆருத பேரன்பி னவருள்ளங் குடிகொண்டு 12-9 இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளமாயினையே I I-2 உருக்கியென் னுள்ளத்துள்ளே ஊறலந் தேறல் 4-7 உள் ஒளி விளங்கு.........சோதி H 1 - 2 உள்ளத்து ஆனந்தக் கனியே : I - I உள் கொள் நீர் பல 2- 5

  • - in - *