பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.இ தன் சு. பிறபொருட் பகுதி (திருஇசைப்பா ஊன்றினர். இராவணன் மலையின் கீழ் அகப்பட்டு நசுங்கிக் கதறி அழுதான். பின்னர் அவன் சாம வேதம் பாட பெருமான் அவன் மீது இரங்கி அவனுக்கு வாட் படையும் வாழ்நாளும் அருளினர். (7) உயமன்பு முனிவருக்குச் சிவன் பாற்கடல் ஈந்தது (29.9) வியாக்கிரபாத முனிவரின் குழந்தையான உபமன் பு முனிவர் தாய் மாமளுகிய வசிட்டர் ஆசிரமத்துக் காமதேனுவின் பாலை உண்டு வளர்ந்தார். பின்பு தந்தையின் ஆசிரமம் வந்தபோது அத்தகைய பால் வேண்டி அழுதார் தந்தை குழந்தையை நோக்கிச் சிவனை வேண்டுக எனச் சொல்லக் குழந்தை அங்ங்னமே வேண்டப் பெருமான் அதன் அன்பைக் கண்டு பாற். கடலேயே வரவழைத்துக் குழந்தைக்கு உண்ணத் தந்தார். * - ஒளிநெறியில் ஒப்புமைப் பகுதியும் பார்க்க', 192. వాu&ు என் கண் வலைப்படும் இக்கருணையிற் பெரியதொன்றுளதே 14-7 (என் . கருவூர்த்தேவர்) - 193. வழி பிது மதி வழி நின்று 2- of (பிதுமதி - பெருமையினை உடைய அறிவு) (பிது - பிதா) (மது தர்ம சாத்திரத்தின் வழிநின்று) 194. வழிபாடு (பூசை) (1) தூவி நீரொடு பூவவை தொழுதேத்து கையினராகி மிக்கதோர் ஆவி உள் நிறுத்தி அமர்ந்துாறிய அன்பின ராய்த் தேவர் தாந்தொழ' * R - II (2) நின்று நினைந்(து) இருந்து கிடந்(து) எழுந்து தொழும் 21-5 195. வாத்தியம் - ன்னரம் கின்னரம் முழவம் மழலையாழ் வீணை கெழுவுகம்பலை செய் . கீழ்க்கோட்டுர் 10-8