பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்டர் சி. பாலசுப்பிரமணியன் 131

ஆன்றோர். இம் மும்மலங்களை நீக்குவதென்பது இறைவன் ஒருவனால் மட்டுமே முடியக் கூடிய செய வாகும். எனவே இறைவனை வேண்டும்பொழுது, அவன் தம் முன் வந்து குற்றங்கள் அனைத்தையும் களைந்து அடிமை கொண்டு ஆதரிக்க வேண்டும் என்று விண்ணப்பிக் ன்ெறார்கள், பள்ளி எழுந்தருளாய்” என்று இறுதியில் கூறி முடிக்கின்றனர்.

“பூதங்கள் தோறுகின்

றாய்’ எனின் அல்லால் போக்கிலன் வரவிலன்’

எனகினைப் புலவோர் கீதங்கள் பாடுதல்

ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக்

கண்டறிவாரைச் சீதங்கொள் வயல்திருப்

பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும்அரி

யாய்! எங்கண் முன்வந்(து) ஏதங்கள் அறுத்தெம்மை

ஆண்டருள் புரியும் எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!