பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா.

தேசிங்கு ஆண்ட செஞ்சியில் பிர்ே ៥: இந்தச் செந்தமிழ்ச் செல்வர். கண்டா ச் சி பு ர மு. ம் தி ரு வ ண்ணாமலை யும் இந்த இலக்கியப் பொழில் கற்ற இடங் கள். ைப ந் த மி ழ் வளர்க்கும் பச்சை யப்பன் க ல் லுா Ո பாசறை மறவருள் ஒருவர். அன்னைத் த! ழில் பி.ஏ.ஆனர்க. శిలి முதல் வகுப் ல் தேறிய முதல் வர். குறுந்தொகை பற்றிய ஆய்வுரைக்கு - 1963ல் எம்.லிட் பட்டமும், சேர நாட்டுத் தமிழ் இலக்கியங்கள்’ பற்றிய ஆய்வுரைக்கு டாக்டர் (பிஎச். டி.) பட்டமும்

சென்னைப் பல்கல்ைக் கழகத்தில் இவர் பெற்ற சிறப்புகள். நல்ல நடைகொண்ட இந்த நிர்கரிகர் பேர் சொல்ல நாளும் மாணவர் படை உண்டு நாட்டில். சென்னைப் பல் கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தவர் பேராசிரி யராகத் துறைத் தல்ைவராகச் சிறந்திருக்கிறார். முன் னாள் தமிழக ஆளுநருக்குத் தமிழ்ை முறையாகப் பயிற்று வித்த ஆசிரியர், இந்த முற்றிய புலழிையாளர்.

இருபது நூல்கள் படைத்துள்ள இவர்-ஒப்பருந் திற னுக்கும் உயர் தமிழ் அறிவுக்கும், தமிழ் லக்கிய வரலாறு’ ஒன்றே சான்று. அண்மையில் வந்துள்ள அணி கலன் பெருந்தகை மு. வ. ஆங்கிலத்தில் ஒரு நூல் சங்க கால மகளிர் நிலை பற்றிய ஆராய்ச்சி இலக்கிய அணிகள்’ என்ற நூல் தமிழக அரசின் இரண்டாயிரம் உருபா முதல் பரிசைப் பெற்றது. அண்ணாமலை அரசர் பரிசு உருபா இருபதாயிரத்தினை இவருடைய சேர நாட்டுச் செந்தமிழ் லக்கியங்கள்’ என்னும் நூல் பெற் றுள்ளது. படித்துப் பல் பட்டம் பெற்ற இந்தப் பைந்தமிழ் வேந்தர்ககுப் பலரும் கொடுத்துள்ள புகழ் மகுடங்கள் : புலவரேறு (குன்றக்கு தீன்ம்) செஞ்சொற் புலவர் (தமிழ் நாட்டு ‘ಘೀ நிலையம்), சங்கநூற் செல்வர் தொண்டை மண்டல ஆதீனம்) சங்கத் தமிழ்ச் செல்வர் (தருமபுர ஆதீனம்).

பெருந்தகை மு.வ. வின் செல்லப்பிள்ளை சி.பா. அவர் புகழ் பர்டும் அந்தமிழ்த் தும்பி; அயராது உழைக்கும் அருஞ்செயல் நம்பி; லக்கியப் பேச்சில் இன்ப அருவி; எழுத்தில் நல்ல இலக்கியப் பிறவி.

.பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி. இளைஞர்க்குச் சொல்வது சிறக்கப் பாடு ப்டு. - மா. செ.