பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 திருவெம்பாவை விளக்கம்

துயிலுணருமாறு வேண்டுவார் ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே என்று வேண்டி நின்றார். இவ்வாறு மாணிக்க வாசகர் சிவபெருமானுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடி யருளினார்.

புவனியிற் போய்ப்பிற

வாமையில் நாள்நாம் போக்குகின் றோம்.அவ

மே.இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற

வாறென்று நோக்கித் திருப்பெருங் துறையுறை

வாய்!திரு மாலாம் அவன்விருப் பெய்தவும்,

மலரவன் ஆசைப் படவும்,கின் அலர்ந்தமெய்க்

கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை

ஆட்கொள்ள வல்லாய்! ஆரமு தே!பள்ளி

எழுந்தரு ளாயே!