பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c56

திருவெம்பாவை விளக்கம்

ஆர்த்த பிறவித்

துயர்கெடகாம் ஆர்த்தாடும் தீர்த்தன்! நற் றில்லைச்சிற்

றம்பலத்தே தீயாடும் கூத்தன்! இவ் வானும்

குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும்

கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி

வளை சிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய

அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை

குடைந்துடையான் பொற்பாதம்

ஏத்தி இருஞ்சுனைநீர்

ஆடலோர் எம்பாவாய்!