இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
க்டர் சி. பாலசுப்பிரமணியன் 75
குருடரும் தம்மைப் பரவக்
கொடுநரகக் குழிகின்று அருள்தரு கைகொடுத்தேற்
றுமையாறன் அடித்தலமே - திருவையாறு:4
என்னும் திருவையாற்றுப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இறைவனது புகழையும், அவனது கருவியாக விளங்கி வினையாற்றும் இறைவியாகிய சத்தியினது புகழையும் படி நீராடுவோமாக என்றனர்.
காதார் குழையாடப்
பைம்பூண் கலனாடக் கோதை குழலாட
வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச்
சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி
அப்பொருளா மாபாடிச் சோதி திறம்பாடிச்
சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி
அந்தமா மாபாடிப் பேதித்து நம்மை
வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி
ஆடேலோர் எம்பாவாய்!