பக்கம்:திருவெம்பாவை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாடி ஏசும் இடம் ஈதோ? 15

நாமாக முயன்று அந்தப் பாதத்தைப் பற்றிவிட முடியாது.

இறைவனக அருள் செய்து தன் திருவடியை நமக்குத்

தந்தருள வந்தருளுவான். - -

மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன், சிவலோகன்.

'அவன் தெய்விகத் தேஜஸ் உடையவன். சிவலோகத் தில் இருக்கிறன். அடியார்களுக்கு அருள் செய்வதற்காகத் தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து நடனம் ஆடுகிருள். அத்தகைய பெருமானிடத்தில் உள்ள அன்புக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நம்மிடத்தில் சிறிதும் அன்பு இல்லையே!” | என்கிருள். -

தில்லைச்சிற்றம்பலத்துள். ஈசர்ைக்கு அன்டிஆர் யாம்ஆர் ஏலோர் எம்பாவாய்.

ஆர் என்பது என்ன தொடர்பு உடையோம் என்ற பொருளை உடையது. -

'யான் ஆர்என் உள்ளம்ஆர் ஞானங்கள் ஆர்? என்னே

யார் அறிவார்?' என்று வேறிடத்தில் திருவாசகத்தில்

வருகிறது.

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம் பேசும்போது: எப்போதுஇப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ? நேரிழையாய், கேரிழையீர். சீசி இவையும் சிலவோ? விளையாடி -

ஏசும் இடம்ஈதோ? விண்ணேர்கள் ஏத்துதற்குச்

கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன், தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசர்ைக்கு அன்புஆர்! யாம்ஆர்ஏ லோர் எம்பாவாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/16&oldid=579209" இலிருந்து மீள்விக்கப்பட்டது