பக்கம்:திருவெம்பாவை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூம்புனல் பாய்ந்து ஆடுவோம் . . 85

நிறைந்த அமுதம் என்றும் பொருள் கொள்ளலாம். "அத்தகைய நம்முடைய பெருமானே நாம் பாடுவோமாக. அப்படிப் பாடினல் நம்மிடத்தில் முன்பே உள்ள நலங்கள் எல்லாம் பின்பும் விளங்கப்பெறும் * . .

இவர்கள் ஆடும் பொய்கை தாமரைப் பூக்கள் நிறைந்தது ஆதவின் பங்கியப் பூம்புனல் என்று சொல்கிருள். கன்னிப் பெண்கள் ஆதலின், மெல்ல இறங்கிக் குளிக்காமல் குதித்து நீராடு கிருர்கள். ஆதலின் பாய்ந்து ஆடு என்று சொல்கிருள். இறைவனுடைய திருவருளை நினைந்து நாம் நீராடுவோமாக என்பது கருத்து. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/86&oldid=579279" இலிருந்து மீள்விக்கப்பட்டது