பக்கம்:திருவேங்கடமும் தமிழ் இலக்கியமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக முதல்வர் . டாக்டர் கலைஞர் மு. கருளுகிதி அவர்களின் 52ஆவது பிறந்தநாள் விழாவின் கினைவாக அன்புப் படையல் பொற்புறு தமிழ்த்தாய் மலரடி பிணித்த புல்லிய விலங்கினைத் தகர்த்து நற்புகழ்த் தமிழர் இதயமாம் அணையில் நாவலர் போற்றிட அமர்த்திச் சிற்பவண் குறளாம் ஆணயெப் புறத்தும் திகழ்ந்திடத் தமிழ்ப்பணி புரியும் அற்புதக் கருளு நிதியெனும் தலைவர் அன்பினுக்குரியதிந் நூலே.