பக்கம்:திருவேங்கட மாயோன் மாலை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 6. 7. திருவேங்கட மாயோன் மாலை செடியி ருந்து நரகிருந்து கெடுவ லோசொல் திருவருள் குடியி ருந்த வேங்கடப் பொற் கோயில் கொண்ட சோதியே. கூனிமிர்ந்து செவிடர் காது குரணி மிர்ந்து குருடுகள் தானிமிர்ந்து காண் ஆமை தகும மோத வுறுபிணிக் கீனிமிர்ந்த வரும ருந்து நின்ன ருந்துவேன் கொல்செங் கோனிமிர்ந்த வேங்கடப் பொற் கோயில் கொண்ட சோதியே. மகன மர்ந்து கொடையமர்ந்து , மறைய மர்ந்து மிறைவனி அகனமர்ந்த தில்லை யேனல் லறம மர்ந்த தாகுமோ சகனமர்ந்து தொழவும் வீடு தரவு மெண்ணி யிவனுளாய் குகன மர்ந்த வேங்கடப்பொற் 7. கோயில் கொண்ட சோதியே. மலம்வ ளர்ந்த தேயலாமன் (م ۱۱۰۱۷ ماه به با h) ۱،۱۱۹۱با ۱۱۱ به ۱ ه او ۱۹ و h (م ۱۱۱۱۹۱۱ه . சமம்வ ளர்ந்த தில்லையால் தரு - மரம்; குருக்கள் - ஆசிரியர்கள்: ஏய்-பொருந்தி: குருகு - நாரை. - வடிவு - அழகு துங்கன் - மேலோன், உயர்ந்தோன் குடியிருந்தி-நிலைத்துள்ள. அருமருந்து - கிடைத்தற்கரி சஞ்சீவி அகன் - மனம்; சகன் - சகம்; இவண் இவ்விடம்: குகன் - முருகன்.