பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

151

பினுல் மறுமணம் செய்விக்க உறுதி கொண்டார் பெண்ணின் தந்தையார். குடியேற்றத்தில் உள்ள ஒர் இளைஞர் அப் பெண்ணை மணக்க முன் வந்தார். ஆரிய சமாஜ அறிஞர் கன்னேயாவும் திரு. வி. க.வும் கலந்து அத் திருமணத்தை கடத்தினர்.

கலப்பு மணமும் கைம்மை மணமும் ஓங்கில்ை சாதி ஒழியும் என்று திரு. வி. க. முழங்கினர்; எழுதினர்; பேசினர்; அவ்வகையில் தொண்டும் செய்தார்.