பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19

காவிரி ஆற்றின் நீர் ஒரு கிளையாகச் சென்று இப் பகுதியை வளமாக்குகிறது.

இத்தகைய திருவாரூரே திரு.வி.க.வின் முன்னேர் வாழ்ந்த இடம்.

எனவே தமது முன்னேரின் பிறந்த ஊரை விடாது தமது பெயருடன் சேர்த்துக்கொண்டார் திரு.வி.க.

ஆனல், திரு.வி.க. பிறந்த ஊர் திருவாரூர் அன்று; துள்ளம். துள்ளம் என்பது சென்னை சைதாப்பேட்டை தாலுக்காவிலே உள்ளதொரு சிற்றுார்; மிக வள முடையது; ஏழெட்டு வீடுகளைக் கொண்டது.

இகத ஊருக்குச் சென்று வாணிபம் செய்யத் தொடங்கினர் விருத்தாசலர்ை; திரு.வி.க.வின் தந்தை.

இராயப்பேட்டையில் அரிசி மண்டி வைத்து வாணிபம் செய்துவந்த விருத்தாசலனுர் ஏன் துள்ளம் சென்றார்?